விழுப்புரம் அருகேயுள்ள தென்றல் நகரில் செய்தியாளர்களை சந்தித்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது கைது செய்யப்படுவது சிந்து பாத் கதை போல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாகப்பட்டினம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் மீனவர்களின் படகுகள் வலைகளை சேதப்படுத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் பிரச்சனை தீர்க்கபப்டுமென கூறினார்கள் ஆனால் அதன் மீதான நடவடிக்கை எடுக்கவில்லை நிரந்தர தீர்வு கான ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜகவின் கொள்கையும் திமுகவின் கொள்கையும் நேர் முரனாது இரு கட்சிகள் இணைந்து செயல்படுவது சாத்தியமல்ல
ஜனநாயக நாட்டில் கட்சியை தொடங்கியுள்ள சகோதரர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு பாஜக கூட்டணியிலுள்ள கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சட்டதிருத்த மசோதாவை எதிர்ப்போம் சிறுபான்மையின ர் மக்களோடு என்றும் இருபோம் என தமிழக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார் இந்த சட்டமசோதா வரலாறு என்ற குப்பை தொட்டியில் வீசப்படும் என ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.