திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுவாயல் கவரப்பேட்டை பெத்திகுப்பம் பகுதியில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தமிழகத்தில் அதிக அளவு 5, 72,155 வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெற்றதை ஒட்டி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் மேல தாளங்கள் முழங்க பல்வேறு பகுதிகளுக்கு சென்று நன்றி தெரிவித்தார்.
அப்போது அவருக்கு பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 100 நாட்கள் பணியில் 400 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் முறையாக பணிகள் வழங்கவில்லை எனவும் மகளிர்க்கு மாதம் 8,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அப்போது நன்றி தெரிவித்து பேசிய சசிகாந்த் செந்தில் பொதுமக்களோடு இருந்து ஐந்து ஆண்டு காலம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்றும் பாராளுமன்றத்தில்
நாங்கள் 240 பேர் செல்கிறோம் கலாட்டா செய்வோம் என்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் நன்றி அறிவிப்பில் பங்கேற்காதது குறித்து பேசுகையில் நன்றி அறிவிப்பிற்கு யாரையும் அழைக்கவில்லை அவர்களாகவே தானாக வந்து சிறப்பாக காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.