திருப்பதியில் இன்று முதலமைச்சர் வரும் நிலையில் கொடி மரத்தின் உச்சியில் வளையம் உடைந்து சேதமடைந்ததால் பரபரப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை மணி 5:45ற்கு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதனை தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் கொடியேற்றத்திற்கு தேவையான கயிற்றை கோவில் அர்ச்சகர்கள் கொடி மரத்தின் உச்சியில் உள்ள வளையத்தில் பொருத்தும் முயற்சியில் சற்றுமுன் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வளையம் திடீர் என்று உடைந்து விழுந்து விட்டது. இதனால் கொடி மரத்தில் கொடியேற்றத்திற்கு தேவையான கயிற்றை பொறுத்த இயலாத நிலை ஏற்பட்டது.
இதையும் படியுங்க: பூக்கடையில் லாபம் தருவதாக ₹1 கோடி மோசடி… அலற விட்ட தம்பதி : ஷாக் ஆன கோவை!
இந்த நிலையில் உடைந்து விழுந்த வளையத்தை பொருத்தி கொடி மரத்தை சீரமைக்கும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
இன்று மாலை கொடியேற்றம் நடைபெற இருந்த நிலையில் கொடி மரத்தில் ஏற்பட்ட இந்த சேதம் தேவஸ்தான நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
This website uses cookies.