திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையாம்புதூர் என்ற இடத்தில் இன்று காலை 8 மணி அளவில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் அவருடைய தலையையும் கொலையாளிகள் கொத்திச் சிதைத்துச் சென்றனர்.
கொலை செய்யப்பட்டவர் சிவகங்கை மாவட்டம் உடையன்குளம் பகுதியை சேர்ந்தவரும் பிரபல ரவுடியான வினோத் கண்ணன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட வினோத் கண்ணன் மீது கொலை, ஆள் கடத்தல் எனப் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடந்த இடத்தின் அருகே, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்ற இருந்த நிலையில், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.