7.382 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு வரும் ஜுலை 24ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது :- 7.382 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு வரும் ஜுலை 24ம் தேதி நடைபெறும். நாளை முதல் 28ம் தேதி வரை குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குரூப்-4 தேர்வில் 200 மல்டி சாய்ஸ் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும்.
குரூப்-4 தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் முழுக்க முழுக்க தமிழில் இருக்கும். தேர்வு 3 மணிநேரம் நடைபெறும்.சமூக நலத்துறையின் சிறார் பாதுகாப்புப் பிரிவு அலுவலர் பணியிடத்திற்கு CBT முறையில் தேர்வு நடத்த திட்டம். ஓ.எம்.ஆர். முறையில் ஒருமுறை விடையை குறித்துவிட்டால் மாற்ற முடியாது. ஆனால், கணினியை பயன்படுத்தி நடத்தப்படும் CBT முறையில் விடையை எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
ஜுலை நடக்கும் குரூப்-4 தேர்வின் முடிவுகளை அக்டோபரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, எனக் கூறினார்.
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
This website uses cookies.