7.382 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு வரும் ஜுலை 24ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது :- 7.382 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு வரும் ஜுலை 24ம் தேதி நடைபெறும். நாளை முதல் 28ம் தேதி வரை குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குரூப்-4 தேர்வில் 200 மல்டி சாய்ஸ் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும்.
குரூப்-4 தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் முழுக்க முழுக்க தமிழில் இருக்கும். தேர்வு 3 மணிநேரம் நடைபெறும்.சமூக நலத்துறையின் சிறார் பாதுகாப்புப் பிரிவு அலுவலர் பணியிடத்திற்கு CBT முறையில் தேர்வு நடத்த திட்டம். ஓ.எம்.ஆர். முறையில் ஒருமுறை விடையை குறித்துவிட்டால் மாற்ற முடியாது. ஆனால், கணினியை பயன்படுத்தி நடத்தப்படும் CBT முறையில் விடையை எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
ஜுலை நடக்கும் குரூப்-4 தேர்வின் முடிவுகளை அக்டோபரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, எனக் கூறினார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.