2021 சட்டமன்றத் தேர்தலின் போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக திமுக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறியிருந்தது.
ஆனால் நிதி நிலைமையை காரணம் காட்டி பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்
ஓய்வூதியதாரர்களின் 103 மாத அகவிலைப்படி நிலுவை தொகை வழங்கப்பட வேண்டும்
பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளையும் இன்னும் சில கோரிக்கைகளையும் வலியுத்தி தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக நோட்டீஸ் அளித்துள்ளன.
இதை அடுத்து தொழிலாளர் ஆணையத்தின் இணை ஆணையர் ஜூலை 24ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்
இது போன்ற சமரச பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே பல முறை நடந்துள்ளன. ஆனாலும் எதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
மார்ச் 6ம் தேதி நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே ஜூலை 24 சமரச பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது அன்றைய தினம் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.