இந்திய வம்சாவளி மருத்துவர்; சேவைக்கான அங்கீகாரம்; பெயர் சூட்டி கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்

கேரள மாநிலம் பத்தனம் திட்டாவைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜார்ஜ் மேத்யூ.தற்போது. அவருக்கு வயது 84. இவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 1965 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார்.

1967 ஆம் ஆண்டு தனது திருமணத்திற்கு பின் மனைவியுடன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புலம்பெயர்ந்தார்

அங்கு பொது மருத்துவ இயக்குனர்,மருத்துவ ஆலோசகர் போன்ற உயர் பதவிகளை வகித்துள்ளார்.அவர் குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டது.

மருத்துவத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பு மற்றும் சேவையை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு தெருவுக்கு மருத்துவர் ஜார்ஜ் மாத்யூவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் மாநகராட்சிகள் துறை அவர் பெயரை சூட்டி கௌரவித்துள்ளது.

இதை பற்றி மருத்துவர் ஜார்ஜ் மாத்யூ கூறுகையில் மருத்துவத் துறையில் என்னுடைய சேவை அங்கீகரிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அமீரக அரசுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

Sudha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

12 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

12 hours ago

This website uses cookies.