முட்டையில் இருந்து புல்லட் பாண்டி அவதாரம் : உதயநிதியை கிண்டல் செய்த அண்ணாமலை!!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற நடைபயண யாத்திரை நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கோவில் உண்டியலில் திமுகவினர் கை வைக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டிய அவர், 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற பல தலைமுறைகளாக திமுகவினர் அரசியல் செய்வதாக கூறினார்.
திமுகவினர் தலைகீழாக நின்றாலும் நீட்டில் உள்ள ஒரு வார்த்தையை கூட ஒழிக்க முடியாது என்று கூறிய அண்ணாமலை, தற்போது உதயநிதி ஸ்டாலின் முட்டையில் இருந்து புது அவதாரமாக புல்லட் பாண்டியாக அவதாரம் எடுத்துள்ளதாக கூறினார்.
திமுகவின் சாராய ஆலைகள் செயல்பட வேண்டும் என்பதற்காக தான் தமிழகத்தில் 5,500 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது என்று கூறிய அண்ணாமலை, திமுக அரசிற்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் திராவிட மாடல் அரசு என பெயர் வைக்க வேண்டும் என தெரிவித்தார்
சென்னையில், வேலை செய்ததற்கான சம்பள பாக்கி தராமல் இழுத்தடித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக HR மேலாளர் கைது…
கோவையில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல்…
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக மூத்த நிர்வாகிகள் கைது…
ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வேட்டையன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் கூலி…
காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை:…
This website uses cookies.