முட்டையில் இருந்து புல்லட் பாண்டி அவதாரம் : உதயநிதியை கிண்டல் செய்த அண்ணாமலை!!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற நடைபயண யாத்திரை நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கோவில் உண்டியலில் திமுகவினர் கை வைக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டிய அவர், 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற பல தலைமுறைகளாக திமுகவினர் அரசியல் செய்வதாக கூறினார்.
திமுகவினர் தலைகீழாக நின்றாலும் நீட்டில் உள்ள ஒரு வார்த்தையை கூட ஒழிக்க முடியாது என்று கூறிய அண்ணாமலை, தற்போது உதயநிதி ஸ்டாலின் முட்டையில் இருந்து புது அவதாரமாக புல்லட் பாண்டியாக அவதாரம் எடுத்துள்ளதாக கூறினார்.
திமுகவின் சாராய ஆலைகள் செயல்பட வேண்டும் என்பதற்காக தான் தமிழகத்தில் 5,500 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது என்று கூறிய அண்ணாமலை, திமுக அரசிற்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் திராவிட மாடல் அரசு என பெயர் வைக்க வேண்டும் என தெரிவித்தார்
அதிக இடங்களுக்காக கூட்டணிக்காக அணி மாறுவோம் என நினைக்கக்கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விழுப்புரம்: விடுதலைச் சிறுத்தைகள்…
சதீஷ் இப்போது எப்படி இருக்கிறார்? 2002 ஆம் ஆண்டு தங்கர் பச்சன் இயக்கத்தில் பார்த்திபன்,நந்திதா தாஸ்,தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளியான…
கூலி படத்தின் ஓடிடி மற்றும் வெளிநாட்டு உரிமம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’…
நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை கடந்த ஆண்டு நவம்பரில்,ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டு…
அரசியல் அழுத்தம் காரணமா? விஜய் தொலைக்காட்சியில் நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா?" நிகழ்ச்சி,சமூகம்,அரசியல்,கலாச்சார தலைப்புகளில் மக்கள் மத்தியில்…
ஸ்ருதி ஹாசனின் கருத்து சினிமா நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை பலரும் தற்போது விமர்சித்து வருகின்றனர்.பல முன்னணி நடிகைகள் தங்களது…
This website uses cookies.