முட்டையில் இருந்து புல்லட் பாண்டி அவதாரம் : உதயநிதியை கிண்டல் செய்த அண்ணாமலை!!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற நடைபயண யாத்திரை நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கோவில் உண்டியலில் திமுகவினர் கை வைக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டிய அவர், 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற பல தலைமுறைகளாக திமுகவினர் அரசியல் செய்வதாக கூறினார்.
திமுகவினர் தலைகீழாக நின்றாலும் நீட்டில் உள்ள ஒரு வார்த்தையை கூட ஒழிக்க முடியாது என்று கூறிய அண்ணாமலை, தற்போது உதயநிதி ஸ்டாலின் முட்டையில் இருந்து புது அவதாரமாக புல்லட் பாண்டியாக அவதாரம் எடுத்துள்ளதாக கூறினார்.
திமுகவின் சாராய ஆலைகள் செயல்பட வேண்டும் என்பதற்காக தான் தமிழகத்தில் 5,500 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது என்று கூறிய அண்ணாமலை, திமுக அரசிற்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் திராவிட மாடல் அரசு என பெயர் வைக்க வேண்டும் என தெரிவித்தார்
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.