சேலம் ; இந்துத்துவா என்ற உயரிய சித்தாந்தத்தை விட்டு கொடுக்க மாட்டேன் என்று சேலம் பொதுக்கூட்டத்தில் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சேலம் மேற்கு மாவட்ட பாஜக சிறுபான்மை அணி சார்பில், சிறுபான்மை மக்களுக்கு நம் பாரத பிரதமர் ஆற்றிய திட்டங்கள் குறித்து, பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது ; தமிழகத்தில் முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக நான் தான் அதிகமுறை கைது செய்யப்படுகிறேன். வேதனையாக இருக்கிறது. காவல்துறை அடக்குமுறை கேவலமானது. காஷ்மீரை தமிழகம் கேடுகெட்டு போய்விட்டது. ,ங்கு சட்டம் ஒழுங்கு கேடுகெட்டு போகிறது. ஒரு சதவீத இஸ்லாமியர்கள் செய்யும் மோசமான செயல்களினால் மொத்த இஸ்லாமியர்களுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.
எங்க கட்சியினர் என்னை பார்த்து சொல்வார்கள் நீங்கள் எம்பி ஆகிவிடலாம் என்றும், எம்எல்ஏ ஆகிவிடலாம் என்று சொல்வார்கள். ஆனால், நான் கத்தியின் மீது நடக்கிறேன் என்பது எனக் தெரியும்.
எப்போது வேண்டுமானாலும் நான் தமிழகத்தில் படுகொலை செய்யப்படுவேன், அப்படி படுகொலை செய்யப்படும் போது, திமுகவினர் அச்சுறுத்தலாலோ, காவல்துறையினரின் மிரட்டலாலோ, என் உயிர் பிரியும் போது கூட இந்துத்துவா என்கின்ற உயரிய சித்தாந்தத்தினை நான் கைவிட மாட்டேன், என்று கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.