விருதுநகர் : ராஜபாளையம் அருகே விநாயகர் சிலை கொண்டு சென்ற சப்பரத்தின் மீது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியில் நேற்று இரவு விநாயகர் சிலை ஊர்வலம் அந்த பகுதி மக்கள் சார்பாக சப்பரத்தில் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது. நாளை அந்த பகுதியில் விநாயகர் சிலை கரைக்கப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் மரத்தில் மோதாமல் இருப்பதற்காக சப்பரத்தை மற்றொரு புறம் கொண்டு சென்ற பொழுது டிரான்ஸ்பாமிலிருந்து வரும் மின்சார வயரில் வண்டியில் இருந்த டிஜிட்டல் பேனர் கம்பி தட்டியதில் முனீஸ்வரன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் செல்வ கிருஷ்ணன், செல்லப்பாண்டி இருவர் படுகாயம் அடைந்து சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சேத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.