மக்களவை தேர்தலில் வயநாடு, ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியை தக்க வைத்து, வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நவம்பர் 13 அங்கு மீண்டும் தேர்தல் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையேய நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி. முன்னதாக ரோடு ஷோ சென்ற ராகுல் காந்தி, பிரியங்க காந்தி மக்கள் மத்தியில் பேசினர்.
அப்பேது பேசிய ராகுல் காந்தி,நாடாளுமன்றத்தில் 2 பிரதிநிதிகள் உள்ள தொகுதியாக இருக்கும், ஒன்று பிரியங்கா அதிகாரப்பூர்வ வயநாடு எம்பியாகவம், நான் அதிகாரப்பூர்மற்ற எம்பியாக இருப்பேன் என கூறினார்.
இதையும் படியுங்க: கொத்தனாரால் கர்ப்பமான சிறுமி.. குழந்தையை பெற்றெடுத்து கொலை செய்ய முயன்ற கொடூரம்!
ராகுலின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த வயநாடு பா4க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், கடந்த 5 வருடமாக ராகுல் காந்தி வயநாமு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வயநாடு சுற்றுலா தளமாக உள்ளது, எங்களுக்கு பம்பை எம்பி தேவையில்லை, நிலச்சரிவின் போது பிரதமர் இங்கு மீட்பு பணிகளை கண்காணித்துள்ளார் என கூறினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். சிங்கப்பூர் அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான…
அசுதோஷ் சர்மா யார்? ஐபிஎல் 2025 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய அசுதோஷ் சர்மா தனது…
ஐபிஎல்லில் தேர்வாகச் செய்த பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என விக்னேஷ் புத்தூருக்கு தோனி அறுவுறுத்தியுள்ளார். சென்னை: 18வது ஐபிஎல்…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பண்டாரஞ்செட்டிவிளை பகுதியை சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரின் மகன் சக்திவேல் (27) என்பவர் தமிழக வெற்றி கழகத்தின்…
2026 தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம் அரசியல்…
திருச்சியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி: திருச்சி மாவட்டம்,…
This website uses cookies.