ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முகத்தில் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டதாக திரிணாமுல காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியிடப்பட்டது. இது அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பிறகு நேற்றிரவே வீடு திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள அலமாரியின் மீது மோதியில் அவரது நெற்றியில் வெட்டு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனிடையே, அவர் விரைந்து குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் X தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.