பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன் உள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அது முடிவுக்கு வரும் போது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது பழிவாங்கும் செயல் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், திராவிடமாடல் ஆட்சியில் காலையில் குடிப்பவர்கள் எல்லாம் குடிகாரர்கள் என அழைக்கப்படமாட்டார்கள். கர்நாடகா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணை பிரச்னை குறித்து ஏன் பேசவில்லை? காவிரி நீரை தமிழகத்திற்கு கொண்டுவர முயற்சி செய்து நடவடிக்கை எடுத்தது பாஜகதான்; மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுவதற்கு பாஜகதான் காரணம் என தெரிவித்துளார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.