சென்னை அருகே உள்ள வல்லம் – வடகலில், ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்காக 707 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், மலிவு விலை வாடகை வீடுகள் வளாக திட்டத்தை 2020-ல் பிரதமர் மோடி தொடங்கி வைத்ததாக தெரிவித்துள்ளார்.
வல்லம்-வடகலில் திறக்கப்பட்டுள்ள தங்கும் விடுதி மத்திய அரசு மானியத்துடன், வங்கியில் கடன் பெற்று கட்டப்பட்டுள்ளது எனக்கூறியுள்ள அவர், மலிவு விலை வாடகை வீடு வளாக திட்டத்தை மக்களிடம் தெரிவிக்காமல் வழக்கம்போல முதலமைச்சர் புறக்கணித்துள்ளாரா என அண்ணாமலை வினவியுள்ளார்.
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
This website uses cookies.