வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக அரசுக்கு நிதி கிடைக்குமா? சிக்னல் கொடுத்த மேலிடம்.. டிஆர் பாலுவுக்கு சொன்ன மெசேஜ்!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக அரசுக்கு நிதி கிடைக்குமா? சிக்னல் கொடுத்த மேலிடம்.. டிஆர் பாலுவுக்கு சொன்ன மெசேஜ்!!

கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம் 17 மற்றும் 18-ம் தேதி தூத்துக்குடி, நெல்லை,தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது.

இந்நிலையில், மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான நிவாரண தொகையாக 19,692.67 கோடியும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண தொகையாக 18,214.52 கோடி என மொத்தம் ரூ 37,907 கோடி தமிழ்நாடு அரசு சார்பில் கோரியுள்ளது.

ஆனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாததால் வெள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்கக்கோரி இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்தனர்.

அதன்படி, திமுகவின் மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் ஜெயக்குமார், வைகோ, சிபிஐ சுப்பராயன், சிபிஎம் நடராஜன், விசிக ரவிக்குமார், முஸ்லிம் லீக் நவாஸ்கனி, கொமதேக சின்ராஜ் ஆகிய 8 எம்.பிக்கள் சந்திப்பில் இடம் பெற்றனர்.

டெல்லியில் உள்துறை அமித்ஷாவை சந்தித்த பின் திமுக எம்.பி டி.ஆர் பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது” மிக்ஜம் புயல் , தென் மாவட்ட பாதிப்புக்கு தமிழக அரசு கோரிய ரூ.37,000 கோடியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளோம். வெள்ளம் சேதம் குறித்து எடுத்துரைத்தோம் என கூறினார்.

மேலும், ஜனவரி 15-ஆம் தேதி அன்று டெல்லி திரும்பும் மத்திய அரசின் குழு தரும் அறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிக்கவில்லை, மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளோம். நிதி வழங்குவது குறித்து 27-ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என அமித்ஷா கூறியதாக டி.ஆர் பாலு தெரிவித்தா

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

38 minutes ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

1 hour ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

14 hours ago

சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…

15 hours ago

தோனி சிக்ஸர் ரொம்ப முக்கியமா..கோட்டை விடும் CSK..முன்னாள் வீரர் காட்டம்.!

CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…

16 hours ago

இது தானா..எதிர்பார்த்த நாளும் இதுதானா..நடிகை திரிஷா போட்டோ வைரல்..ரசிகர்கள் வாழ்த்து.!

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…

17 hours ago

This website uses cookies.