துணியில்லாமல நிர்வாணமாக கோவிலுக்கு நுழைய முயன்ற பெண் அகோரி தடுத்து நிறுத்தப்பட்டதால் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பெண் அகோரினி நாகசாது. பிரபல கோவில்கள், மடங்கள் ஆகியவற்றிற்கு சுற்றுப்பயணம் செய்து வரும் நாகசாது இன்று காலை தன்னுடைய காரில் காலஹஸ்தி கோவிலுக்கு வந்தார்.
திடீரென்று காளகஸ்தி கோவில் வளாகத்தில் ஆடை இல்லாமல் வளம் வந்து அவரைப் பார்த்த ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரை தடுத்து நிறுத்த ஊழியர்கள் முயற்சி மேற்கொண்ட போது அவர்களுடன் கடும் வாக்குவாதம் செய்த அகோரினி நாகசாது என்னை தடுத்து நிறுத்தினால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.
மேலும் தயாராக கேனில் எடுத்து வந்திருந்த பெட்ரோலை தன் மீதும் தன்னுடைய கார் மீதும் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
இதனால் பதறிப்போன பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக தண்ணீரை எடுத்து வந்து அவர் மீது ஊற்றி தீக்குளிக்க இயலாமல் தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த பெண் ஊழியர்கள் அகோரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு ஆடைகளை கொடுத்து அணிய செய்தனர்.
பெண் அகோரினி கோவில் வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகையின் ஆபாச வீடியோ.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஒரு…
கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றத் தடுப்பு மற்றும் கண்டறிதல் பிரிவின் சிறப்புப் படையினர், போதைப் பொருள்…
9 மாவட்டங்களில் உள்ள 315 காலிப் பணியிடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது சென்னை:…
நடிகை ரம்பா தமிழ் சினமாவை தாண்டி, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், போஜ்புரி படங்களில் நடித்து புகழ் பெற்றார். மார்க்கெட்…
தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பொறுப்பு அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.…
முன்பதிவில் சாதனை படைக்கும் எம்புரான் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பிருத்விராஜ், இயக்குனராகவும் சாதித்து வருகிறார்,அந்த வகையில்…
This website uses cookies.