சனாதனதை காப்பாற்ற தவறவிட்டால் முதலமைச்சரையும், பிரதமரையும் சும்மாவிடமாட்டேன் என பெண் அகோரி எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திராபுரம்
பீமேஸ்வர சாமி கோவிலுக்கு சென்ற பெண் அகோரி கோயிலில் பீமேஸ்வர சாமியை தரிசித்தார்.
கடந்த சில நாட்களாக தெலங்கானா, மகாராஷ்டிரா சுற்றுபயணம் மேற்கொண்ட பெண் அகாரி இரண்டு நாட்களாக ஆந்திராவில் வலம் வருகிறார். இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் பெண் அகோரியை காண பக்தர்கள் குவிந்தனர்.
பீமேஸ்வர சாமியை தரிசனம் செய்து விட்டு காக்கிநாடா ஸ்ரீ பீடத்திற்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் பொது மக்களிடம் பேசுகையில்
இந்து சனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும், பசுக் கொலைகளைத் தடுக்கவும், சிறுமிகள் மீதான தாக்குதலைத் தடுக்கவும், இந்துக் கோயில்கள் மீதான தாக்குதல்களைத் நிறுத்த வேண்டும்.
முதல்வராகட்டும், பிரதமராகட்டும் இந்த தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் அவர்கள் பதவிக்கு ஆச்சுறுத்தல் ஏற்படும். என் முன் எவருக்கும் பலனில்லை, கட்டாயம் அந்த பதவிகளை பறிக்க செய்வேன். உலக நலனுக்காக ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று வருகிறேன் என அவர் தெரிவித்தார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,மார்க் ஆண்டனி, நித்தம் ஒரு வானம், துருவ நட்சத்திரம் போன்ற படங்களல் நடித்தவர் நடிகை ரிது வர்மா.…
நடிகையின் ஆபாச வீடியோ.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஒரு…
கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றத் தடுப்பு மற்றும் கண்டறிதல் பிரிவின் சிறப்புப் படையினர், போதைப் பொருள்…
9 மாவட்டங்களில் உள்ள 315 காலிப் பணியிடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது சென்னை:…
நடிகை ரம்பா தமிழ் சினமாவை தாண்டி, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், போஜ்புரி படங்களில் நடித்து புகழ் பெற்றார். மார்க்கெட்…
தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பொறுப்பு அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.…
This website uses cookies.