இனி செய்தியாளர்கள் ஓடிவந்து மைக்கை நீட்டும் நேரத்தில் எல்லாம் பேட்டி கொடுக்க முடியாது. பேட்டி கொடுக்க தேவை ஏற்பட்டால் முறைப்படி தலைமையில் இருந்து தகவல் 24 மணி நேரத்திற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என கோவை விமான நிலையத்திலிருந்து வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கழிப்பிடத்திலிருந்து வரும் சமயம் ,விமான நிலையத்திலிருந்து வரும் சமயத்தில் வந்து இனிமேல் மைக் நீட்ட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
ஏனென்றால் விமான பயணத்தில் பொழுது நடந்த சம்பவங்கள் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எனவே இனிவரும் நாட்களில் முறையாக தலைமையிலிருந்து அனுமதி வந்தால் மட்டுமே செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும் படிக்க: தளபதியின் வருகையால் 2026ல் கொடியும், கோட்டையும் நொடியில் மாறும் : விஜய் ரசிகர்கள் மெசேஜ்!
எப்பொழுதும் கடந்த நாட்களில் செய்தியாளர்களை பார்த்தவுடன் ஓடி வந்து பேட்டி அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் அண்ணாமலை. இன்று அவரது பேச்சு விரக்தியின் உச்சம் போல் தோன்றியதாக செய்தியாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லியில் என்ன நடந்திருக்கும் என்பது குறித்து இனிவரும் நாட்களில் தெரிய வரலாம்.
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
This website uses cookies.