பாகிஸ்தானில் சுதந்திர தினத்தில் பெண்ணுக்கு நடந்த கொடுமை: 5 நாள் பல பேர்: அதிர்ச்சியில் உறைந்த உலகம்…!!

பாகிஸ்தானில் சுதந்திர தினத்தன்று பெண் ஒருவருக்கு நேர்ந்த சம்பவம் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானில் சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கைகள் கால்கள் துணிகளால் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் வீதியில் கிடந்துள்ளார்.அவரிடம் விசாரித்ததில் அவர் ஐந்து நாட்கள் பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிய வந்தது.

அந்த இளம் பெண் தான் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் எனவும் பாகிஸ்தானில் தம்சுதீன் என்பருடன் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார். அவர் தம்சுதீன் என்பவருடன் தங்கி இருந்ததை விசாரணைக்கு பிறகு போலீசார் உறுதி செய்தனர்.

தம்சுதீனை கைது செய்து விசாரித்த போது அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கான எந்த ஆதாரமும் அந்த பெண்ணிடம் இல்லை என தெரிவித்தார் மேலும் அந்த பெண் மனநிலை சரியில்லாதவர் என்றும் கூறினார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் அந்த பெண் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் பதிலளிக்கும் அளவிற்கு நல்ல மனநிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் பெல்ஜிய தூதரக அதிகாரிகள் குறிப்பிடும் பொது அவர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான எந்த தகவலும் இல்லை ஆயினும் எந்த நாட்டுப் பெண்ணாக இருந்தாலும் அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதும் அவருடன் இந்த நேரத்தில் உடன் நிற்பதும் நமது கடமை என தெரிவித்தனர்.

பாகிஸ்தான் சுதந்திர தினத்தில் நடந்த இந்த சம்பவம் உலக நாடுகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Sudha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

6 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

7 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

7 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

7 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

7 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.