ரயிலில் அடிபட்டு வட மாநில இளைஞர் பலி; உடல் 2 துண்டுகளாக சிதறிய கொடூரம்…!!

Author: Sudha
1 ஆகஸ்ட் 2024, 10:25 காலை
Quick Share

திருப்பூர் ரயில் நிலையம் அருகே ஊத்துக்குளி சாலை இரண்டாவது கேட் பகுதியில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற ரயில் மோதி வடமாநில இளைஞர் உடல் இரண்டு துண்டாக சிதறி உயிரிழந்துள்ளார்.

வட மாநில இளைஞர் குறித்து அடையாளம் தெரியாத நிலையில் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் பாதையை கடக்கும் போது கவனம் தேவை என்பதை போலீசாரும் ரயில்வே நிர்வாகமும் வலியுறுத்தி வரும் நிலையில் கவனக்குறைவால் ஏற்படும் இது போன்ற மரணங்கள் வருத்தத்தை அளிக்கிறது.

  • Vanathi தமிழிசை மீது தரம்தாழ்ந்த விமர்சனம்.. திருமா மன்னிப்பு கேட்கணும் : வானதி சீனிவாசன் DEMAND!
  • Views: - 176

    0

    0