Categories: Uncategorized @ta

வாக்கு எண்ணிக்கை பணியில் 200 அலுவலர்கள்.. பாதுகாப்புக்கு 400 போலீசார்..! – ஆட்சியர் பேட்டி

தருமபுரி : தருமபுரியில் வாக்கு எண்ணும் பணியில் 200க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட உள்ளதாகவும், 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் நாளை வாக்கு எண்ணிக்கைக்கு செய்யபட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தருமபுரி மாவட்டத்தில் 1 நகராட்சி மற்றும் 10 பேருராட்சியில் 192 வார்டுகள் உள்ளன. இதில் பாலக்கோடு பேரூராட்சியில் 5 மற்றும் 11 வார்டுகளில் போட்டியிட்ட 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யபட்டனர். அதனையடுத்து 190 வார்டு பதவி இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெருகிறது.

வாக்கு எண்ணிக்கையின் போது 400க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். அதே போல் 200 க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கபட்டுள்ளனர். 33 வார்டுகள் கொண்ட நகராட்சிக்கு 10 சுற்றுகளும், 10 பேரூராட்சிக்கு 8 முதல் 15 சுற்றுகள் நடைபெரும் எனவும், ஒவ்வொரு வார்டு வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அந்த வார்டின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் வெளியேற்றபட்ட பின்னர் தான் அடுத்த வார்டுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெரும் என்றும்,

வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்கள் உட்பட யாருக்கும் செல்போன் கொண்டுவர அனுமதி இல்லை என்று கூறிய அவர், வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்று முடிவும் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது மாவட்ட தேர்தல் பார்வையாளர் மருத்துவர். பிருந்ததேவி உடனிருந்தார்.

KavinKumar

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

21 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

21 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

22 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

22 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

22 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

23 hours ago

This website uses cookies.