சென்னை : தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஒப்பந்த முறையில் கே.சி.பி. நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் மேற்கொண்ட பணிக்கான 22.07.2022 தேதியிட்ட பில் தொகைக்கான ஜிஎஸ்டி வரி சதவீதத்தை மாற்றியமைக்க கோரிய இறுதி உத்தரவை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகளின் கண்காணிப்பு பொறியாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தது.
அதாவது, தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளுக்கான ஜிஎஸ்டி சதவீதத்தை 18%மாக உயர்த்தப்பட்டதை, மீண்டும் 12%மாக குறைக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பானக வழக்கின் விசாரணையின் போது, மனுதாரர் சார்பில் வக்கீல் சி.பி.ஹேம் குமாரும், எதிர்மனுதாரர்கள் சார்பில் அரசு வக்கீல் டி.கே.சரவணனும் ஆஜராகி வாதாடினர்.
இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி அப்துல் குத்தோஸ், “இந்த நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவுக்குள் மனுதாரரின் கோரிக்கையை தகுதியின் அடிப்படையில் மற்றும் சட்டத்தின்படி பரிசீலிக்கப்பட்டால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது,” எனக் கூறினார்.
மேலும், உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து 8 வாரங்களுக்குள் ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றி அமைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.