டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படாமல் பெண்டிங் வைத்திருப்பதாக புகார் : CCCA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
CCCA ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் செயலாளரும் KCP Infra நிறுவனத்தின் தலைவருமான K.Chandraprakash வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களில் சிலர் டெண்டரில் பங்கேற்றும் தங்களது டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படாமல் பெண்டிங் வைத்து இருப்பதாக புகார் வந்துள்ளது.
எப்போது எந்த தேதியில் வெளியான டெண்டர்,ரோடு வடிகால் என எந்த வகையான பணி,டெண்டர் விண்ணப்பம் எப்போது சமர்ப்பிக்கப்பட்டது என்ற விவரங்களை சரியாக ஒப்பந்ததாரர் நல சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அனுப்பி வைக்கலாம்.
இந்த புகார்கள் அனைத்தும் சங்கத்தின் சார்பாக மாநகராட்சி கமிஷனர், நகராட்சி நிர்வாக கமிஷனர்,நகராட்சி செயலாளர் உள்ளிட்டோருக்கு உடனடியாக அனுப்பி வைத்து தீர்வு காணப்படும்.
ஒப்பந்ததாரர் நல சங்கம் ஒப்பந்ததாரருக்கு தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறது.நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக இதற்காக புகார் தர வேண்டிய அவசியம் இல்லை . சங்கமே இதை முன் நின்று புகாராக பதிவு செய்து தீர்வு பெற்று தரும்.
எப்போதும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சங்கத்தை அணுகி உதவி பெறலாம்.தேவையான உதவிகளை செய்ய சங்கம் தயாராக இருக்கிறது என KCP Infra நிறுவனத தலைவர் K.Chandraprakash தெரிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.