விருதுநகர் : பொதுமக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு விழிப்புணர்வு வாகனத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மூன்றாவது அலை அதிவேகமாகப் பரவியது. இந்நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்டம் முழுவதும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ்சிறப்பு காணொளி காட்சிகள் உடன் கூடிய வாகனத்தின் செயல்பாட்டை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே குறித்த விழிப்புணர்வு, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவது முக்கியத்துவம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதன் நோக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.