கோவை: தொழில் திறன்களை மேம்படுத்த லண்டனில் 70க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் சர்வதேச அளவிலான தமிழர்களின் மாநாடு குறித்த அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் எழுமின் அமைப்பின் சார்பாக சர்வதேச அளவிலான நடக்கவிருக்கும் தொழிலதிபர்களின் மாநாடு குறித்து அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எழுமின் அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் வரும் மே மாதம் 5 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை லண்டனில் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பங்கேற்க்கும் தொழில் அதிபர்களின் உலக அளவிலான தமிழ் திறனாளர்கள் மாநாடு நடக்க உள்ளதாகவும், இதன் மூலம் தொழில் திறன்களை மேம்படுத்தவும் ,உலக முழுவதும் உள்ள தொழில் முனைவோர்களை இணைத்து தமிழர்களுக்கான தமிழ் முதலீட்டு வங்கி,தமிழ் டிஜிட்டல் கரன்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார்.
ஜனவரி மாதத்தை தமிழ் மரபு திங்களாக அறிவித்த லண்டன் சட்ட பேரவை உறுப்பினர்களை அழைத்து இம்மாநாட்டை நடத்துவதாகவும்,இளம் தொழில் முனைவோர்களை வரவழைத்து தமிழ் சமூகத்தோடு இணைப்பதற்கான முயற்சியை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.மேலும் tamilrise.org என்ற இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் என தெரிவித்தார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.