Categories: Uncategorized @ta

தர்ஷன் குடும்பத்தில் விதியின் விளையாட்டா; கருத்து சொன்ன கன்னட முன்னணி ஹீரோ

கன்னட சினிமாவின் தற்போதைய பேச்சாக இருப்பது நடிகர் தர்ஷன் விவகாரம் தான்.தனது காதலியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச செய்திகள் அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி வர செய்து கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தர்ஷனின் காதலி பவித்ரா கவுடா உட்பட 15 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கன்னட நடிகர்கள் பலரும் தர்ஷன் பற்றி எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தும் பகிர்ந்தும் வந்தனர்.

இது குறித்து மௌனம் காத்து வந்தார் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்.
இந்நிலையில் கன்னட தயாரிப்பாளர் புதிய சங்க கட்டிட திறப்பு விழாவில் பேசிய அவர் இருவர் குடும்பங்களுமே பரிதாபத்துக்கு உரியவர்கள்.சில நேரங்களில் விதியை மீறி எதுவும் செய்ய முடியாது.விதி விளையாடி விட்டது.
இங்கு யாரும் சரியானவர்கள் இல்லை மற்றவர்களை பற்றி கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. விசாரணை நடந்து வருகிறது எனவே அனைவரும் அமைதி காத்து இருப்போம் என்றார்.

Sudha

Share
Published by
Sudha

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

12 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

12 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

13 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

15 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

16 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

17 hours ago

This website uses cookies.