கன்னட சினிமாவின் தற்போதைய பேச்சாக இருப்பது நடிகர் தர்ஷன் விவகாரம் தான்.தனது காதலியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச செய்திகள் அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி வர செய்து கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தர்ஷனின் காதலி பவித்ரா கவுடா உட்பட 15 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கன்னட நடிகர்கள் பலரும் தர்ஷன் பற்றி எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தும் பகிர்ந்தும் வந்தனர்.
இது குறித்து மௌனம் காத்து வந்தார் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்.
இந்நிலையில் கன்னட தயாரிப்பாளர் புதிய சங்க கட்டிட திறப்பு விழாவில் பேசிய அவர் இருவர் குடும்பங்களுமே பரிதாபத்துக்கு உரியவர்கள்.சில நேரங்களில் விதியை மீறி எதுவும் செய்ய முடியாது.விதி விளையாடி விட்டது.
இங்கு யாரும் சரியானவர்கள் இல்லை மற்றவர்களை பற்றி கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. விசாரணை நடந்து வருகிறது எனவே அனைவரும் அமைதி காத்து இருப்போம் என்றார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.