பெரியார் பேருந்து நிலையம் அருகே வாளால் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டிக்கொண்டாடும் கலாச்சாரம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், மதுரை மாநகர் மையப் பகுதியில் உள்ள இன்மையின் நன்மை தருவார் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவரது மகன் தர்ஷன் தனது 19ஆவது பிறந்த நாளை நண்பர்களோடு பெரிய வாள் மற்றும் கத்திகளை கொண்டு கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து மதுரை மாநகர் திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பயங்கர ஆயுதங்கள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டிய வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.