திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 30 வது வார்டில் மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றப்படாமல் SWMs துப்புரவு பணி மேற்கொள்ளும் பணியாளர்கள், சூப்பர்வைசர்கள் மெத்தனமாக செயல்படுவதாகவும், இதுகுறித்து மாமன்ற கூட்டத்திலும் மேயரிடமும், அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அதிமுக மாமன்ற உறுப்பினர் என்பதற்காக அலட்சியம் காட்டுவதாக கூறி அதிமுக 30-வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஷ்பலதா தலைமையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள Swms அலுவலகம் முன்பு முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களுடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி நிச்சயம் குப்பை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
This website uses cookies.