கோவை மாநகர பகுதிகளில் வாக்குசாவடி மையங்களில் பணிபுரியும் 6190 அலுவலர்களுக்கு பயிற்சி பணி ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து, வாக்குபதிவு எந்திரங்கள் வாக்குசாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமடைந்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 1290 வாக்குசாவடிகளுக்கு வாக்குபதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல 7 பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மண்டல அலுவலர்ரகள் தலைமையிலான 95 குழுவினரால், காவல்துறையனர் பாதுகாப்போடு வாக்குபதிவு மையங்களுக்கு வாக்குபதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல உள்ளது.
இதற்கிடையே, வாக்குபதிவு மையங்களில் பணியாற்ற 6190 பணியாளர்களுக்கு கோவை நிர்மலா கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதி கட்ட பயிற்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது. அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வாக்குசாவடிகளில் பணிபுரியும் அலுவர்களுக்கு அதற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.கோவிந்தராவ், கோவை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் அதிகாரியுமான ரஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.