Categories: Uncategorized @ta

உரிய ஆவணங்களின்றி புதுச்சேரிக்குள் நூழைந்த வாகனங்களுக்கு அபராதம்…

புதுச்சேரி : தமிழகத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி புதுச்சேரிக்குள் நூழைந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர்.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் உரிய ஆவணங்கள் இன்றி புதுச்சேரிக்குள் வருவதாக போக்குவரத்து துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இதனை அடுத்து, புதுச்சேரி போக்குவரத்து துறை ஆய்வாளர் பிரபாகர் மற்றும் புதுச்சேரி போக்குவரத்து தெற்கு பகுதி கண்காணிப்பாளர் மோகன் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் அதிகாரிகள் புதுச்சேரி – கடலூர் எல்லையான முள்ளோடை பகுதியில் தீடிர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது கடலுார் மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து வந்த வணிக மற்றும் சுற்றுலா வாகனங்கள் உரிய பர்மிட், காப்பீட்டு, வாகன தகுதி சான்றிதழ் உள்ளதா என்பது குறித்து சோதனை செய்தனர். சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை , பர்மிட் இல்லாத மூன்று லோடு வாகனங்கள், தகுதி சான்றிதழ் இல்லாத லோடு கேரியர்கள் வாகனம் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 30 க்கும் மேற்பட்ட வாகனத்திர்கு அபராதம் விதித்தனர்.

இது போல் உரிய ஆவணங்கள் இன்றி புதுச்சேரிக்குல் இனி நூழைய கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர். மேலும் இது போல் அல்வப்போது எல்லை பகுதிகளில் திடிர் சோதனைகள் நடத்தப்படும் என போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

KavinKumar

Recent Posts

இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!

ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…

8 hours ago

எழுதுனது வேற ஒருத்தருக்கு! ஆனா நடிச்சது வேற ஒருத்தர்- கார்த்திக் சுப்பராஜ் சொன்ன சீக்ரெட்?

கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

8 hours ago

மாப்பிள்ளையின் செல்போனுக்கு வந்த மணப்பெண்ணின் உல்லாச வீடியோ… அதிர்ந்து போன இருவீட்டார்!

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…

8 hours ago

கேங்கர்ஸ் கிளைமேக்ஸில் சுந்தர் சி வைத்த பலே டிவிஸ்ட்! இப்பவே இப்படி ஒரு பிளான் ஆ?

வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…

9 hours ago

கட்டு கட்டாக சிக்கிய பணம்.. ரூ.35 லட்சம் பறிமுதல்.. கோவையில் பகீர் சம்பவம்!

கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…

10 hours ago

நல்லா இருக்கு ஆனா வேண்டாம்- வடிவேலுவை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்!

எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…

10 hours ago

This website uses cookies.