திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மானை இளைஞர்கள் பத்திரமாக மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அனந்தேரி கிராமத்திற்குள் தண்ணீர் தேடி கிராமத்தை ஒட்டியுள்ள ஆரணி ஆற்றுப்படுகையொட்டி வந்த புள்ளிமானை தெரு நாய்கள் துரத்தியதால் புள்ளிமான் பயத்தில்.தப்பி ஓடியது. பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் கிராமத்தினர் புள்ளிமானை பத்திரமாக மீட்டு காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பென்னலூர்பேட்டை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு சென்று பத்திரமாக காப்பு காட்டில் விட்டனர்.
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
This website uses cookies.