முத்து,மீனாவிடம் சொல்லாமல் வேலைக்கு கிளம்பி, ஃபோனை ஸ்விச்ட் ஆஃப் செய்கிறார். இதனால் மீனா ஆவலுடன் முத்துவை தேடி அலைவதை தொடங்குகிறார்.
மீனா,சத்யாவுடன் இணைந்து முத்துவை எல்லா இடங்களிலும் தேடுகிறார்.ஏன், ஒயின் ஷாப் வரை சென்று தேடினார்.ஆனால், முத்து கிடைக்கவில்லை
மீனாவின் குடும்பத்தினர், அண்ணாமலை உள்ளிட்டோர் அனைவரும் முத்துவை பற்றிக் கவலைப்படுகின்றனர்.
மீனா சாப்பிடாமல் பசியோடு இருக்கிறார்.முத்து திருச்சியில் சவாரி சென்றதாக சொல்லி வீடு திரும்புகிறார். திடீரென, தான் அதிகமாக சம்பாதித்ததை கொண்டு தனது நிலையை உறுதி செய்கிறார்.
இதையும் படியுங்க: நடிகர் அஜித்தா இது…இந்திய தூதர் வெளியிட்ட புகைப்படம்…அஜர்பைஜானில் நடந்த கலகலப்பு..!
முத்துவின் பேச்சால் மீனா மனம் நொறுங்கி கண்ணீர் விட்டு, முத்துவின் செயலை கண்டிக்கிறார்
முத்துவின் தன்மானம் மற்றும் மீனாவின் உணர்ச்சிகள் இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கிறது.இந்த சண்டை விஷயம் தெரிய வந்ததும் விஷயா மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்.இப்படியே விறுவிறுப்பாக நகர்கிறது சிறகடிக்க ஆசை தொடர்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.