Categories: Uncategorized @ta

ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பெருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தருமபுரி : குமாரசாமி பேட்டையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பெருவிழாவையொட்டி இன்று பூமிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

தருமபுரி நகரை அடுத்த குமாரசாமி பேட்டையில் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கபட்ட இந்த பெருவிழா தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதையொட்டி இந்தாண்டு வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. நேற்று கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த விழா இன்று பூமிதி விழா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் அங்கு இருந்த மைதானத்தில் தீக்குண்டம் அமைக்கபட்டு அந்த குண்டத்தில் பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் என பலர் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதனையடுத்து பக்தர்கள் அந்த தீகுண்டத்தில் விவசாயம் செழிக்க அப்பகுதி விவசாய பெருமக்கள் உப்பு மற்றம் தானியங்களை கொட்டினர். மேலும் உடல் நிலை சீராக வேண்டியும், கடன் தொல்லை தீரவும், குழந்தை பாக்கியம் வேண்டி தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது சக்தி கரகத்துடன் பூசாரி நடந்து சென்றார்.

வருகிற 4 தேதி வரை நடைபெற உள்ள இந்த பெருவிழாவில் பால் குடம் எடுத்தல், அழகு போடுதல், மயாண கொள்ளை உள்ளிட்ட நிகழ்சிகள் நடைபெற உள்ளது. மேலும் இந்த விழாவையொட்டி விழா குழுவினர் சார்பில் அன்னதானம் நடைபெற உள்ளது. இந்த விழாவை காண தருமபுரி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியை தரிசனம் செய்தனர்.

KavinKumar

Recent Posts

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

2 hours ago

வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!

சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…

2 hours ago

’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!

சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…

3 hours ago

மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?

நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…

4 hours ago

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

5 hours ago

This website uses cookies.