இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி தனுஷ்கோடி வந்த 13 பேரை இந்திய கடற்படையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அரிசி, எண்ணெய், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. இதனால், அங்கு வாழ முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றாவது, பிழைப்பு நடத்திக் கொள்ளலாம் என்ற முடிவும் இலங்கை மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
குறிப்பாக, இந்தியாவுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மன்னார் மாவட்டத்திலிருந்து கைக்குழந்தைகள், பெண்குழந்தைகள், பெண்கள் உட்பட 3 குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொட்டும் மழையில் உயிரை பணயம் வைத்து பைபர் படகில் அகதிகளாக தமிழகம் வந்தனர்.
நள்ளிரவில் தனுஷ்கோடி மணல் திட்டில் வந்து இறங்கினர். இவர்களை கடற்படை போலீசார் மீட்டு தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.