திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளாங்கோவில் கடை வீதியில் வேலை செய்து கொண்டு இருந்த 60 வயது மதிக்கதக்க முதியவர் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளாங்கோவில் கடைதெருவில் கணேசன் (60) என்று அழைக்கப்படுபவர் சுமார் இருபது வருடங்களாக பள்ளாங் கோவில் கடைவீதியில் உள்ள கடைகளில் வேலை பார்த்து வருகின்றார். இவர் இன்று காலை வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கி பார்க்கும் போது இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மேலும் காவல்துறையினர் விரைந்து வந்து ஊர் பெயர் தெரியாத ஆண் சடலத்தை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதனைக் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
விட்றாதீங்கண்ணா, ஃபைட் (Fight) பண்ணிட்டே இருங்கண்ணா, ஸ்ட்ராங்கா (Strong) இருங்கண்ணா என சீமானுக்கு அண்ணாமலை தைரியம் கூறியுள்ளார். சென்னை: பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65…
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
This website uses cookies.