கோவை: வால்பாறை சாலையில் புலி ஒன்று கம்பீர நடையுடன் உலா வரும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து வால்பாறை வந்திருந்த சுற்றுலா பயணிகள் திரும்பி சென்று கொண்டிருந்த போது கவர்க்கல் பகுதியில் உள்ள சாலையில் ராஜநடையில் ஒரு புலி நடந்து சென்று தாவி வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.
அதை ஒரு புகைப்படக்காரர் படம்பிடித்துக் சென்று அனுப்பியுள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.