Categories: Uncategorized @ta

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெற்றவர்களிடம் நேர்காணல்…

கள்ளக்குறிச்சி : புதியதாக தரம் உயர்த்தப்பட்ட உளுந்தூர்பேட்டை நகராட்சி தேர்தலுக்கு திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெற்றவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்து வந்த உளுந்தூர்பேட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து வார்டுகள் வரையறை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்ட உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு நடைபெறும் முதல் நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெற்றவர்களிடம் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

இந்த நேர்காணலில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏஜே மணிகணணன், ஒன்றிய பெரும்குழு தலைவர் ராஜவேலு, ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் நகர செயலாளர் டேனியல் ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் விருப்ப மனு அளித்த ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலா நகர செயலாளர் டேனியல் ராஜ் உள்ளிட்ட விருப்பமனு அளித்த 200க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல் நடத்தி வெற்றி வாய்ப்பு குறித்தும் அவர்களின் பின்னணி குறித்தும் விபரங்களை கேட்டறிந்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

KavinKumar

Recent Posts

நடிகையை கட்டிப்பிடித்து கடித்த பிரபுதேவா.. படப்பிடிப்பில் நடந்த ஷாக் சம்பவம்!

சினிமா படப்பிடிப்பில் நிறைய சம்பவங்கள் எதிர்பாரா வகையில் நடப்பதுண்டு. சில சம்பவங்கள் பெரிய பிரச்சனையாக வெடித்துவிடும், சில சம்பவங்கள் சத்தமே…

18 minutes ago

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

16 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

16 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

18 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

18 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

18 hours ago

This website uses cookies.