கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வீரட்டானேஸ்வரரை வழிபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூரில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக உற்சவத்தின் ஒன்பதாவது நாள் உற்சவமாக திருத்தேர் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 9ம் தேதி மாசிமக உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ச்சியாக கோவிலில் தினந்தோறும் மாசிமக விழா நடைபெற்று வந்த நிலையில், இன்று 9ம் நாள் உற்சவமான திருத்தேர் விழா நடைபெற்றது.
வீரட்டேஸ்வரர் கோவிலுள்ள சிவானந்த வல்லி உடனுறை வீரட்டேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருத்தேர் ஆனது கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக சுற்றி வந்து தேர் முற்றத்தை அடைந்தது. இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வீரட்டானேஸ்வரரை வழிபட்டனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.