கோவை: கோவையில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்குபேட்டி அளித்தார்.
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவான பின், தமிழக அரசு இஸ்ரோவிடம் ஒப்படைக்க உள்ளனர். இந்த ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கு தற்போதய முதல்வர் மற்றும் கனிமொழி ஆகியோர் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முயற்சி எடுத்தார். 2233 ஏக்கர் கையகப்படுத்தும் திட்டம் நடைபெற்று வருகிறது.
1200 ஏக்கர் கையகபடுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த ராக்கெட் ஏவுதளம் அமையும் போது, சிறிய அளவிலான ராக்கெட்டுகள் எளிதாக செலுத்த ஏதுவாக இருக்கும்.
குலசேகர பட்டினம் மட்டுமல்ல அதை சுற்றியுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும்
அறிவியல் தொழில் நுட்பங்கள் எளிதாக கிடைக்கும். தமிழக அரசு மட்டுமல்லாமல் மத்திய அரசு இந்த திட்டத்தைக் செயல்படுத்த ஆர்வமாக உள்ளது.
சுகயான் திட்டத்தில் மனிதனை அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.வெகு விரைவில் விண்ணுக்கு மனிதனை அனுப்பு திட்டம் செயல்படுத்தபடும்.
Global warming என்பது ஒரு global challenge
அதை எதிர்கொள்வதற்கும் சரி, அதை உண்ணிப்பாக கவனிப்பதற்கும் நமது இந்திய அரசாங்கம் விண்வெளி ஆராய்ச்சி மூலம் தொடர்ந்து பல கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.