சமூகவலைத்தளங்கள் உருவெடுத்ததில் இருந்து மக்கள் எதையெல்லாம் வீடியோ எடுப்பது என்ற விவஸ்தை இல்லாமல் இஷ்டத்துக்கும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய செயல்களை விளையாட்டாக நினைத்து வீடியோ எடுத்து வெளியிட்டு பார்ப்போரை பதற வைக்கிறார்கள்.
குறிப்பாக தங்கள் குழந்தை செய்யும் சேட்டைகளை படம் பிடித்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஆபத்தான செயல்களில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள்.
அப்படித்தான் தற்போது ஒரு கைக்குழந்தை அசால்டாக பாம்பை தூக்கிட்டு போட்டும் பாம்பின் முக்கத்தை பிடித்து அம்முக்கி பயமின்றி விளையாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்ததும் பதறிப்போன நெட்டிசன்ஸ் பலரும் அந்த குழந்தையின் பெற்றோர்களை தூக்கி ஜெயிலில் போடவேண்டும் என திட்டி தீர்த்துள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.