கடந்த 1857-ம் ஆண்டு பனாமா பகுதியில் இருந்து நியூயார்க் நகருக்கு ஒரு கப்பல் சென்றது. இந்த கப்பலில் 425 பேர் சென்ற நிலையில் சூறாவளி காற்றில் சிக்கி கப்பல் திடீரென தண்ணீரில் மூழ்கியது.
இந்த கப்பல் வட கரோலினா பகுதியில் பகுதியில் மூழ்கிய நிலையில் சுமார் 165 வருடங்களுக்கு பிறகு அந்த கப்பலில் இருந்து உலகின் பழமை வாய்ந்த ஜீன்ஸ் பேண்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜீன்ஸ் பேண்ட் கனரக சுரங்க தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலுக்காக பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஜீன்ஸ் பேண்டை தற்போது ஏலத்தில் விற்பனை செய்துள்ளனர். 5 பட்டன்களை கொண்டு அப்போதைய பேஷனாக உருவாக்கப்பட்ட இந்த வெள்ளை நிற ஜீன்ஸ் பேண்ட் யாருமே எதிர்பார்க்காத வகையில் 1 லட்சத்து 14 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 94 லட்சத்திற்கு ஏலம் போனது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.