மியான்மரில் பயங்கரவாத கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியா – மியான்மர் எல்லையான மணிப்பூரில் உள்ள மோரோவில் மோகன் (28) என்பவர் ஆட்டோ ஓட்டுநராகவும், அய்யனார் (35) என்பவர் சிறிய கடை ஒன்றையும் வைத்து நடத்தி வந்துள்ளார்.
இவர்கள் இருவரின் உடலும் டாமு என்ற பகுதியில் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருவரையும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் இருநாட்டினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.