இங்கிலாந்து நாட்டின் லண்டனில் கெம்பெர்வல் நகரில் சவுத்ஆம்டன்வெ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த அரவிந்த் சசிக்குமார் (வயது 38) என்பவர் வசித்து வந்தார். இவர் கேரளாவை சேர்ந்த மேலும் சிலருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் அரவிந்த் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். கேரளாவை சேர்ந்த சலீம் என்பவரே அரவிந்தை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் கொலையாளி சலீமை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகத நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரே வாரத்தில் இங்கிலாந்தில் இதுவரை 3 இந்தியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் இங்கிலாந்து குடியுரிமைபெற்ற இந்தியராக கிரேஷ் ஒ மெலி குமார் (வயது 19) என்ற இளைஞரும், ஐதராபாத்தை சேர்ந்த தேஜஸ்வின் என்ற இளம்பெண்ணும் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.