பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் உடல் உறவு வைத்துக் கொண்ட பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டான்வில்லி பகுதியைச் சேர்ந்த எலன்ஷெல் (38) என்னும் பள்ளி ஆசிரியை, தான் பணிபுரிந்து வந்த பள்ளியில் படிக்கும் 16 வயது கொண்ட இரு மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
மேலும், ஆசிரியையின் செயல் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அவர் கைது செய்யப்பட்டார்.
இதேபோல, அயோவாவின் டெஸ் மொயின்ஸில் உள்ள பள்ளியில் பணியாற்றி வரும் ஆங்கில ஆசிரியை கிறிஸ்டன் காண்ட் மாணவர்களிடம் முறை தவறிய உறவில் இருந்துள்ளார். மேலும், ஈட்டி எறிதல் பெண் பயிற்சியாளர் ஹன்னா மார்த் என்பவரும் மாணவர் ஒருவருடன் உறவில் ஈடுபட்டுள்ளார். இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஆர்கன்சாஸ் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஹீதர்ஹேர் (32) என்ற ஆசிரியையும், ஒக்லஹோமாவை சேர்ந்த ஆசிரியையான எமிலி ஹான்காக் (26) என்பவரும் தங்களிடம் படிக்கும் மாணவர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறி ஆசிரியைகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.