தென்கொரியாவில் விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நாட்டு அரசின் கீழ் இயங்கி வரும் ரோபோ திடீர் தற்கொலை செய்துள்ளது.
குமி நகரசபை அரசு ஊழியர்களுக்கு உதவி செய்யும் வகையில் இந் ரோபோ பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்தது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியமர்த்தப்பட்ட ரோபோ காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை வேலை நேரமாக செயல்பட்டது.
இந்த நிலையில் ரேபோர தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2வது தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு இறங்கும் படிக்கட்டில் சிதறி நொறுங்கியுள்ளது.
தற்கொலை செய்ஹயம் முன் ரோபோ அந்த அலுவலகத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தை சுற்றி சுற்றி வந்ததாகவும், குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அங்குள்ள உள்ளூர் மக்களால் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் வருத்தம் தெரிவித்து, ரோபோவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.