அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் மர்ம நபர் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 246வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது.
அணிவகுப்பு தொடங்கிய 10வது நிமிடத்தில் மர்மநபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியால் அந்த நபர் சுட்டதில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களில், தற்போது வரை 6 பேர் உயிரிழந்தனர்.
ஒரு நபர் கையில் துப்பாக்கியுடன் உலா வரும் காட்சிகள் அமெரிக்க ஊடகங்களில், வெளியாகி பரபரப்பை கிளப்பின. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் வயது 18 – 20 வரை இருக்கும் என்றும், அவர் ஒரு கட்டிடத்தில் நின்று கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்றும் இல்லினாய்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.