உலகத்தில் ஏராளமான விநோத சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்கும் இந்த உலகில், மருமகனுடன் அத்தை உறவு வைக்கும் விநோத சம்பவம் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான யுகாண்டாவில் தான் இந்த விநோத சம்பிரதாயம் பின்பற்று வரப்படுகிறது.
அங்குள்ள “பன்யன்கோலே” இனத்தவர்கள் இந்த சடங்கை பின்பற்றுகின்றனர். இந்த இனத்தில் உள்ள பெண்கள் யாரும் ஒல்லியாக இருக்கக்கூடாது.
சற்று பருத்த உடல் பருமான இருக்கும் பெண்களையே அந்த இனத்தின் ஆண்கள் மிகவும் விரும்புவார்கள் என்பது ஐதீகம். இதனால் பெண் குழந்தைகளுக்கு 8 வயது தாண்டியதும் உடல் பருமன் தரக் கூடிய உணவு வகைகள் தரப்படும்.
மேலும் பெண்ணை வளர்த்து அவள் கன்னித் தன்மையுடன் தான் உள்ளார் என மணமகனிடம் உறுதி தர வேண்டிய பொறுப்பு பெண்ணின் அத்தைக்குத் தான்.
இதைவிட அத்தைக்கு இன்னொரு முக்கிய பொறுப்பும் உண்டு. மணமகன் ஆண்மை உள்ளவன் தானா இல்லையா என்பதை உறுதி செய்ய, திருமணத்திற்கு முந்தைய நாள் நடக்கும் சடங்கில் அந்த அத்தை மணமகனுடன் உறவு கொள்ள வேண்டும்.
பின்னர் அவர் உறவு கொள்வதில் ப்ளஸ் பாயிண்டுகளையும், மைனஸ் பாயிண்டுகளையும் மணமகளுக்கு எடுத்து சொல்லி அறிவுறுத்த வேண்டும் என்பதே இந்த இனத்தவரின் சம்பிரதாயமாக விளங்குகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
This website uses cookies.