உலகத்தில் ஏராளமான விநோத சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்கும் இந்த உலகில், மருமகனுடன் அத்தை உறவு வைக்கும் விநோத சம்பவம் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான யுகாண்டாவில் தான் இந்த விநோத சம்பிரதாயம் பின்பற்று வரப்படுகிறது.
அங்குள்ள “பன்யன்கோலே” இனத்தவர்கள் இந்த சடங்கை பின்பற்றுகின்றனர். இந்த இனத்தில் உள்ள பெண்கள் யாரும் ஒல்லியாக இருக்கக்கூடாது.
சற்று பருத்த உடல் பருமான இருக்கும் பெண்களையே அந்த இனத்தின் ஆண்கள் மிகவும் விரும்புவார்கள் என்பது ஐதீகம். இதனால் பெண் குழந்தைகளுக்கு 8 வயது தாண்டியதும் உடல் பருமன் தரக் கூடிய உணவு வகைகள் தரப்படும்.
மேலும் பெண்ணை வளர்த்து அவள் கன்னித் தன்மையுடன் தான் உள்ளார் என மணமகனிடம் உறுதி தர வேண்டிய பொறுப்பு பெண்ணின் அத்தைக்குத் தான்.
இதைவிட அத்தைக்கு இன்னொரு முக்கிய பொறுப்பும் உண்டு. மணமகன் ஆண்மை உள்ளவன் தானா இல்லையா என்பதை உறுதி செய்ய, திருமணத்திற்கு முந்தைய நாள் நடக்கும் சடங்கில் அந்த அத்தை மணமகனுடன் உறவு கொள்ள வேண்டும்.
பின்னர் அவர் உறவு கொள்வதில் ப்ளஸ் பாயிண்டுகளையும், மைனஸ் பாயிண்டுகளையும் மணமகளுக்கு எடுத்து சொல்லி அறிவுறுத்த வேண்டும் என்பதே இந்த இனத்தவரின் சம்பிரதாயமாக விளங்குகிறது.
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.