வங்கதேசத்தில் மிகப்பெரிய துணிச்சந்தையில் நிகழ்ந்த தீவிபத்தில் லட்சக்கணக்கில் மதிப்புடைய துணிகள் எரிந்து நாசமாகின.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள பங்காபஜாரில் சுமார் 3000 கடைகளை கொண்ட மாபெரும் வணிக சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது ரம்ஜான் பண்டிகை மாதம் என்பதால், துணிக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
மிகவும் நெருக்கலான தெருக்களைக் கொண்ட துணிச்சந்தையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது, அருகருகே இருந்த துணிக்கடைகளுக்கும் பரவியது. இதனால், கடைகளில் இருந்த துணிகள் அனைத்து எரிந்து சாம்பலானது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையில், ராணுவ வீரர்களின் உதவியுடம் நாடப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாகின.
இதனிடையே, ஞகடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டன. இனி என் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவேன்,” எனக் கூறி வியாபாரி ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி, பார்ப்போரின் நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.