சீனா அதிபர் ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய சீன அதிபர் ஜி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே கைது செய்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், பெய்ஜிங்கை நோக்கி ராணுவ வாகனங்கள் செல்வதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
சீனாவில் கிட்டத்தட்ட 60% விமானங்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் நேற்று தரையிறக்கப்பட்டதாக அறிக்கைகள் வெளியாகியிருப்பது இந்தத் தகவலை உறுதி செய்யும் விதமாகவே இருந்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல், தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன ராணூவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாகக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சீனாவில் நடக்கும் விவகாரங்கள் குறித்து இன்னும் உறுதியான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், உலக நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.