மெக்சிகோவில் சிறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 சிறை கைதிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவாடட் யுரேஸ் பகுதியில் உள்ள சிறையில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள் சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 10 சிறை காவலர்கள் மற்றும் 4 சிறைக்கைதிகள் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, சிறையில் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக சிக்குவாகு மாநில அரசு தரப்பு அதிகாரிகள் கூறுகையில், “நேற்று காலை 7 மணியளவில் ஆயுதங்களுடன் கூடிய வாகனங்கள் வந்ததாகவும், பின்னர், அதில் இருந்தவர்கள் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளார். இதில் 10 சிறை காவலர்கள், 4 கைதிகள் என 14 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார்..? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.